ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆங் சான் சூகி அறிவிப்பு

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி கூறியுள்ளார். நைப்யீடாவ்: கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்பட … Continue reading ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆங் சான் சூகி அறிவிப்பு